359
நூறு நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு 27 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈ...

1839
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாற்றுத்திறனாளி கணவன் -மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுப்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காதல் தம்பதிகளான க...

2798
சட்டப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் அட்மிஷன் வழங்கப்பட வேண்டும் என்றும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சில பள்ளிகளில் அவர்களுக்கு அட்மிஷன் மறுக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ர...

2104
தமிழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் எளிதில் பொதுத்தேர்வு எழுதும் வகையில் பல்வேறு சலுகைகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள...

2078
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையை 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக...

3062
கர்நாடகாவில் 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுவன் ஆதார் அட்டை மூலமாக மீட்கப்பட்டுள்ளான். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த எலஹங்காவை சேர்ந்தவர் பார்வதி. ஏழ்...

1893
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வாக்குச்சாவடிக்கு 3 சக்கர சைக்கிளில் வந்த மாற்றுத் திறனாளியை வட்டாட்சியரும் காவலரும் இணைந்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வாக்களிக்க உதவினர். பூதாமூர் நகராட்சி நட...



BIG STORY